உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற உறுதியான நிலைப்பாடுகள் உரிய தரப்பினரால் தெரிவிக்கப்படவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். எனினும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் தமது நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாகவும் எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமுமே இதற்கான பதிலை வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் … Continue reading யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed